திங்கள், 8 டிசம்பர், 2008

பா.ஜ..க.படுதோல்வி

தேசிய அரசியலில் : டெல்லி,ராஜஸ்தான்,மிசோரம் ஆகிய இடங்களில் நடந்த சட்ட சபை தேர்தலில் மண்ணை கவ்வியது பா,ஜ.க. காரணம் என்னவெனில் அவர்தளின் பாசிச அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர்.மும்பை பிணங்களின் மீது நின்று தேர்தல் ஆதாயம் தேட முயன்ற இவர்களின் மரண அரசியல் படு தோல்வி அடைந்துள்ளது .தமிழக அரசியலில. .அதிமுக சி.பி..ஐ. கூட்டு மூலம் தமிழக அரசியல் களத்தில் அனாதையாக நிற்கிறார்கள்.இத்துடன் இவர்கள் சும்மா இருந்து விட மாட்டார்கள்.புதிய வழி முறையை முயற்சிப்பார்கள். அரசியல்,சமூக வானில் இவர்களை ஒடுக்குவதுதான் ஒரே வழி