புதன், 14 ஜனவரி, 2009

kazhuthai theinthu katterumpaana kathai

இலங்கையில் புலிகளை முல்லைத்தீவின் காடுகளுக்குள் போக வைத்த இலங்கை இராணுவம் வெற்றி களிப்பில் மிதக்க தமிழக அரசியல் கட்சிகளோ எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற தவிப்பில் உள்ளனர்.
யார் காலை பிடித்தாவது போரை நிறுத்த இவர்கள் எடுக்கும் பிரயத்தனங்களை பார்த்து அழுவதா ?அல்லது சிரிப்பதா ?என்று தெரியவில்லை.
vadamozhi ஆக்கிரமிப்பிற்கு எதிர்வினையாக கிளம்பிய திராவிடம்,சுயமரியாதை என்ற எதிர் பண்பாட்டு கருத்தியல்களின் பரிணாம வளர்ச்சியாக கருதப்படும் தமிழ் தேசியம் இன்று வந்து நிற்கின்ற இடத்தை பார்கின்றபோது மிகுந்த vethanai ஏற்படுகின்றது.
இலங்கை ராணுவத்தின் தாக்குதலை தடுத்து நிறுத்த காங்கிரசிடம் முறையிட்டு மூச்சடைத்துப்போன தமிழ் thesiya சக்திகள் (பழ.நெடுமாறன்,மருத்துவர் ramadass ,wa.ai.sa .jeyabalan போன்றோர் virakthiyadainthu ஹிந்துத்வா சக்திகளின் தொனியில் உரையாட தொடங்கி இருப்பது கவனிக்க தக்கது
"ஈழத்தில் கொல்லப்படுவது கிறிஸ்துவர்களாக இருந்தால் அமேரிக்கா உள்ளிட்ட நாடுகள் என்னவென்று கேட்கும். ஆனால் அங்கு கொள்ளப்படுவதோ ஹிந்துக்கள் . எனவே இந்தியாதான் தலையிட வேண்டும்".

இலங்கையின் தமிழ் எழுத்தாளரும், சிந்தனையாளருமான wa .ஐ.ச.ஜெயபாலன் ஜனவரி மாத குமுதம் தீரா நதி பத்திரிக்கையில் சோனியா காந்தி ஒரு அந்நிய சக்தி என மிக காட்டமாக ஒரு கட்டுரையை வரைந்துள்ளார். அத்துடன் நாட்டில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களைப்பற்றி ஹிந்துத்வா பாசிஸ்டுகள் கட்டவிழ்த்துவிடும் வழமையான அவதூறுகளையும் பொய் பரப்புரைகளையும் தனது தாக்குதல் உத்தியாக வரித்துள்ளார் ramadass ,நெடுமாறன்,ஜெயபாலன் ஆகியோரின் கருத்துக்கள் ஒன்றும் aacharyappadatthakka ஒன்றல்ல. இம்மூவரும் ஒரு மையப்புல்லியில் இணைக்கப்பட்ட கோள்களை போன்றவர்கள். இவர்களை இணைக்கும், இயக்கும் புலிகளின் பணஉதவியும், பாசிச கோட்பாடும்தான் இவர்களின் இந்த அறிக்கைகளுக்கு காரணம்.

கழுதை theynthu katterumbu aanathaippol தமிழ் தேசியம் தேய்ந்து ஹிந்து பாசிசமாக சீரழிந்துள்ளது.

இலங்கைதமிழருக்கான நியாயமான எழுந்திடும் உரிமைகுரல்களுடன் சந்தடிசாக்கில் புலிகளை விமர்சனமின்றி aatharitthal, ஹிந்துத்வா பாசிச kotpaadudan kai korppadhu போன்ற aapatthhaana pokkukal inkae தலை தூக்கி varukirathu.
ithai நாம் ippothae தட்டி kettaaka வேண்டும்.

கருத்துகள் இல்லை: